Advertisment

சிலை கடத்தல் வழக்கு;தீனதயாளனுக்கு நீதிமன்ற காவல்!!

statue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சிலைகடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தீனதயாளனை நவம்பர் 14-ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

ரன்வீர்ஷா என்பவரது வீட்டில் சிலைகள்கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தீனதயாளன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கிற்கான விசாரணையில் ஐஜி பொன்மணிகவேல் கும்பகோணம் நீதிமன்ற நீதிபதியிடம்தகவலளித்து வந்த நிலையில் தற்போது தீனதயாளனைநவம்பர் 14-ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்ககும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kumbakonam IG Ponmanikavel Aaivu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe