Advertisment

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சார்பில் நடைபெற்ற பேரணி (படங்கள்)

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் இன்று (19.04.2023) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லத்திலிருந்து கோட்டையை நோக்கிச் செல்லும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் தமிழகம் முழுவதிலும்இருந்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

Chennai employees retired Transport-unions
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe