stalin

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஏழு பேரையும் விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து ம.தி.மு.க. - தி.க. சார்பில் நடைபெறும் “ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு” திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

Advertisment

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, (24.11.2018)-ஆம் தேதிகாலை 10.30 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய வைகோ, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களையும் விடுவிப்பதில் அலட்சியம் காட்டிவரும் ஆளுநரை எதிர்த்து, டிசம்பர் 3 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிதிருந்தார் இந்நிலையில்ஏழு பேரையும் விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து ம.தி.மு.க. - தி.க. சார்பில் நடைபெறும் “ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு” திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் தனது ஆதரவை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.