Advertisment

ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது... -உயர்நீதிமன்றம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொள்ளாச்சி பாலியல் விவகாரம், உள்ளாட்சி துறை ஊழல் குறித்து பேச தடை விதிக்கவேண்டுமென அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

chennai high court

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இன்று அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக்கொள்வது வாடிக்கைதான் எனக்கூறி ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க முடியாது, என கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ஏப்ரல் 16க்குள் பதிலளிக்கும்படி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

admk velumani stalin chennai high court
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe