இமானுவேல் சேகரனின் 62 ஆவது நினைவு நாளை முன்னிட்டுராமநாதபுரம் பரமகுடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அதன்பின் செய்தியாளகர்களை சந்தித்த அவர், தீண்டாமைக்கு எதிராக போராடியவர் இமானுவேல் சேகரனார். அவரது 62 வது நினைவு தினத்தில்எனது அஞ்சலியை செலுத்தியுள்ளேன். அகில இந்திய ராணுவத்திலே பணியாற்றிய அவர்1950 ஆம் ஆண்டு விடுதலை இயக்கத்தை கண்டு 1954 -ல்தீண்டாமை மாநாட்டை நடத்தி தீண்டாமை ஒழிக்க போரிட்டவர்என புகழாரம் சூட்டினார்.