Skip to main content

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

இமானுவேல் சேகரனின் 62 ஆவது நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் பரமகுடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.

 

Stalin courtesy to Emanuel Sekaran


அதன்பின் செய்தியாளகர்களை சந்தித்த அவர், தீண்டாமைக்கு எதிராக போராடியவர் இமானுவேல் சேகரனார். அவரது 62 வது நினைவு தினத்தில் எனது அஞ்சலியை செலுத்தியுள்ளேன். அகில இந்திய ராணுவத்திலே பணியாற்றிய அவர் 1950 ஆம் ஆண்டு விடுதலை இயக்கத்தை கண்டு 1954 -ல் தீண்டாமை  மாநாட்டை நடத்தி தீண்டாமை ஒழிக்க போரிட்டவர் என புகழாரம் சூட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்