Advertisment

உஷாவுக்காக அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி: ஸ்டாலின் கண்டனம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (08—03-2018) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

Advertisment

’’திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக்கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது.’’

Condemned conducted peaceful people public stalin Usha
இதையும் படியுங்கள்
Subscribe