சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமேடை கட்டணம் 15 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஏப்ரல் 1ம் தேதி முதல் மூன்று மாத காலத்திற்கு 10 ரூபாய்க்குபதில் 15 ரூபையாக இருக்கும். கோடைகாலத்தில் நடைமேடையில் ஏற்படும் பயணிகளின் நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இப்படி கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.