ADVERTISEMENT

பள்ளி, கல்லூரிகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் (படங்கள்)

12:41 PM Jan 31, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிற நிலையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளை நாளை (பிப் 1ஆம் தேதி) முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெகு நாட்களாக நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறாத நிலையில் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் தூசடைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT