Advertisment

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 8 பேர் கைது-இலங்கை கடற்படை அட்டூழியம்!

 Sri Lankan Navy arrests 8 fishermen in Tuticorin

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

தூத்துகுடியில் திரேஸ்புரத்தில் இருந்து மரியம் பாக்கியத்திற்கு சொந்தமான நாட்டுபடகில் கடந்த சனிகிழைமை இரவு 8 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் வத்தலகுண்டு தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருக்கும்பொழுது அவர்களை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் 8 பேரையும் சிறைபிடித்து சென்றதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தமிழக கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment
arrest fisherman Sri Lanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe