Advertisment

திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் சிறப்புத் தொழுகை (படங்கள்)

ரமலான் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இஸ்லாமியர்கள் இரவு முதல் சிறப்புத் தொழுகைகளில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் அன்பைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையைமுன்னிட்டு திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.

Advertisment
Ramzan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe