தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஜனவரி 4, 5 & 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். இந்த சிறப்பு முகாமில் வாக்காளர்கள், வாக்காளர்கள் பட்டியலில் பெயர், முகவரி போன்றவற்றில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
ஆன்லைன் மூலம் திருத்தம் மேற்கொள்வதற்கான இணைய தள முகவரி: https://www.elections.tn.gov.in/Electoral_Services.aspx ஆகும். (அல்லது) இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள முகவரி: https://www.nvsp.in/ பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் எளிதாக திருத்தத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 23- ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறினார்.