style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
நவம்பர் 2 மற்றும் 3 -ஆம் தேதி இரவு 11 மணிவரைமெட்ரோ ரயில்கள்இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுவெளியூர் செல்ல கோயம்பேடு, சென்ட்ரல், மற்றும் எழும்பூருக்கு பயணிகள் அதிகம் செல்வார்கள் என்பதால் வழக்கமாக 10 மணிவரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள்பயணிகளின் வசதிக்காகநவம்பர் 2 மற்றும் 3 -ஆம் தேதிகளில் இரவு 11 மணிவரைஇயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.