தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரும் வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவைஇன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
11 எம்எல்ஏக்கள்வழக்கில் சபாநாயகரின் செயலாளர் விளக்கம் தர உத்தரவிட்டிருந்த நிலையில்,இன்று வழக்கைவிசாரித்ததலைமை நீதிபதிபாஃப்டே தலைமையிலானமூன்று நீதிபதிகள் அடங்கியகுழு 'இதில் தமிழகசட்டப்பேரவைசபாநாயகர் உரிய முடிவைஎடுப்பார்எனநம்புகிறோம்ஆனால்காலக்கெடு எதுவும்கொடுக்கமுடியாது' எனதெரிவித்து இந்த வழக்கைமுடித்து வைத்தனர்.