Advertisment

பண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது எஸ்.பி.பியின் உடல்!

SPB's body reached the farm house

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பிஉடல், நாளை (26/09/2020) அடக்கம் செய்யப்படும் என்று எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் தெரிவித்திருந்தநிலையில்,அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்துதிருவள்ளூரில் உள்ளபண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது அவரின்உடல் பண்ணை வீட்டிற்குச் சென்றடைந்தது.

Advertisment

passed away spb
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe