தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை உதவி ஐஜி பி.வி. கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2015- 2018 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளின் பதவி காலம் 2018-ல் நிறைவடைந்த நிலையில், தற்போது வரை புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடக்காமல் உள்ள நிலையில் அதிகாரி நியமனம்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியாக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில் அரசு நடவடிக்கை. நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தீர்ப்பு வரும் வரை சிறப்பு அதிகாரி பதவி வகிப்பார் என்று கூறப்படுகிறது.