காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு முகிலனை கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்?

ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில்வே காவல்துறை பிடியில் இருந்த சமூக செயற்பாட்டாளர் முகிலனை, காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SOCIAL WORKER MUKILAN ANDHRA POLICE ARRIVES AT KATPADI RAILWAY POLICE

ARRIVES AT KATPADI RAILWAY POLICE(1830) social worker mukilan Tamilnadu Vellore
இதையும் படியுங்கள்
Subscribe