தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முகிலனுக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன்.நவம்பர் 12- ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முகிலனுக்கு ஆணையம் உத்தரவு. சிறையில் உள்ள முகிலனை பலத்தப் பாதுகாப்புடன் விசாரணை ஆணையம் முன் ஆஜர்படுத்த அறிவுறுத்தல்.
Advertisment
 
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mukilan3333.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us