Skip to main content

அவதூறு வழக்கு; ஸ்டாலின் நேரில் ஆஜர்!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

2012-ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜரானார்.

 

stalin

 

 

stalin

 

கடந்த 2012-ஆம் ஆண்டு ஜெவை விமர்சித்து பேசியது தொடர்பாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு போடப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இந்நிலையில்  அவதூறு வழக்கில் அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

சார்ந்த செய்திகள்