குற்றங்களைத் தடுக்க போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களைக் கண்காணிக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிவகங்கை மாவட்டத்தில் 'இ-பீட்' செயலியை அறிமுகப்படுத்தினார்.
குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடத்தை பிடித்தது. இதனால் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அண்மையில் விருது வழங்கப்பட்டது. தமிழக டிஜிபியும் எஸ்பி ரோஹித் நாதனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
குற்றங்களைத் தடுக்க அவர் புகுத்திய நவீன முறை தேசிய அளவில் 2-ம் இடத்தை பிடித்தது. இதனால் அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அண்மையில் விருது வழங்கப்பட்டது. தமிழக டிஜிபியும் எஸ்பி ரோஹித் நாதனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
Show comments