காரைக்குடியில் சிப்காட்டுக்கான அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சுமார் 1,253 ஏக்கர் பரப்பளவில் அமையவிருந்த சிப்காட் தொழிற்பேட்டைக்கான திட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
காரைக்குடியில் கழனிவாசல் மற்றும் திருவேலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்க இடம் தேர்வான நிலையில், கிராம மக்கள் நிலத்தை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சிப்காட் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட்டுள்ளது.