Skip to main content

சிலம்பாட்ட சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று (15.04.2023) இன்று காலை 10 மணியளவில் உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில் சிலம்ப வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலம்பாட்ட ஆசிரியர்கள் மற்றும் சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்