Skip to main content

மெரினா முற்றுகை போராட்டம் நடத்திய மீனவர் பேரமைப்பு! (படங்கள்)

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

 

இன்று (09.08.2021) சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகில், மத்திய அரசின் இந்திய மீன்வள மசோதாவைக் கண்டித்து மெரினா முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், "பாரம்பரிய மீனவ மக்களைக் குற்றவாளியாக்கி, கார்பரேட்டுகளுக்கு கடலை தாரை வார்க்கும் இந்திய மீன்வள மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும்" எனக் கோரி போராட்டம் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்