Advertisment

அவர் பாதுகாத்த பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் பாதுகாத்திட வேண்டும்- நெல் ஜெயராமன் மறைவுக்கு கமல் ட்விட்!!

should protect his thinking like he saved traditional rice; Kamal Dwit for the death of Nel Jayaraman

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நெல் ஜெயராமன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி மற்றும் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தமிழர்களின் மரபும் வரலாறும் உணவுடன் உறவாடிக்கிடந்ததை உணர்ந்து, அதை மீட்டெடுத்து பாதுகாத்த திரு. நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அவர் பாதுகாத்திட்ட பாரம்பரிய நெல் போல அவரின் சிந்தனையையும் செயலையும் நாம் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும் எனக்கூறியுள்ளார்.

Advertisment

kamalhaasan Makkal needhi maiam nel jayaraman
இதையும் படியுங்கள்
Subscribe