Skip to main content

சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட விவசாயிகள் சங்கத்தினர்

Published on 09/04/2018 | Edited on 09/04/2018

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

சார்ந்த செய்திகள்