கரூரில் க.பரமத்தியில்வாக்கு எண்ணும் மையத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
பரமத்தியில் 16 வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதிலாக அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததாகபுகார் தெரிவித்து இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகி வெற்றி பெற்றதை அறிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.