Advertisment

அனுமதியில்லாமல் மணல் அள்ளி வந்த லாரி பறிமுதல்! 

Seize truck that dumped sand without permission!

Advertisment

திருச்சி கே.கே.நகர் அன்பில் நகர் பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அனுமதியில்லாமல் கிராவல் மண் அள்ளி வந்த 2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் 6 யூனிட் மண்ணும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பிரபாகரன் (28), தனராஜ் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய சுரேஷ் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe