ADVERTISEMENT
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments