சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் PK சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் இருவரும் கரோனா தொற்று சிகிச்சை வசதிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பசியார உணவையும் தண்ணீர் பாட்டிலையும் வழங்கினர்.

Advertisment