style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
எண்ணூர், கடலூர், புதுச்சேரி, நாகை மற்றும்பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் கஜா புயல்உருவானதை அடுத்துபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. :
மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது புயல்எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.