பள்ளி வேன் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு

NN

தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வேனும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் பள்ளி வேனில் சென்ற நான்கு குழந்தைகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

accident school thenkasi
இதையும் படியுங்கள்
Subscribe