சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்பத்தூர் சேது பாஸ்கரா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி பள்ளி மாணவ மாணவிகள் சட்டசபை நிகழ்வை காண வந்தனர்.
சட்டசபை நிகழ்வைக் காண வந்த பள்ளி மாணவர்கள் (படங்கள்)
Advertisment