Advertisment

போடுவோம் ஓட்டு, வாங்கமாட்டோம் நோட்டு! மழலையர்களின் விழிப்புணர்வு பேரணி!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரியமாயாகுளம் நேருஜி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மழலையர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் பிஞ்சு குரல்களால் "போடுவோம் ஓட்டு, வாங்கமாட்டோம் நோட்டு, வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம், மனதில் உறுதி வேண்டும், மனசாட்சிபடி வாக்களிப்போம், தேர்தலில் 100% வாக்களிப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்'' என கூறி அப்பகுதியில் முழுவதும் பதாகைகளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தனர்.

Advertisment

election

e

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

மழலையர்களின் இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் பள்ளி தாளாளர் முகம்மது யாகூப், பள்ளி முதல்வர் முகம்மது பயாஸ்கான், தலைமையாசியர் அனிதா, கிராம நிர்வாக அலுவலவர் மாரிமுத்து, கிராம உதவியாளர் சரவணக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

rally schools elections Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe