style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்பு பிரிவை கூண்டோடு ரத்துசெய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்
சென்னை மாநகராட்சியின் ஊழல் கண்காணிப்பு பிரிவை கூண்டோடு ரத்துசெய்ய கோரிய வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.