சென்னையில் வாழும்வட மாநிலத்தவர்கள், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையான'சாத்பூஜை' என்ற நிகழ்வுக்காக, கலங்கரை விளக்கம் அருகே, கடற்கரையில் குழுமிபூஜையில்ஈடுபட்டனர்.இதற்காகக்கரும்பு, பூசணிமற்றும் அன்னாசிப் பழம் போன்ற பழங்களுடன் வந்தவடமாநிலத்தவர்கள் சூரியனுக்குப் படையலிட்டு வணங்கினர்.
'சாத்பூஜை' - சென்னைக் கடற்கரையில் கூடிய வட மாநிலத்தவர்கள்!
Advertisment