ADVERTISEMENT
கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் பலகட்ட ஊரடங்குகளுக்கும் தளர்வுகளுக்கும் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி அரங்கிற்குள் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் குறையாத சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், தற்போது சென்னையில் பிரபலமான சத்யம் தியேட்டர் உள்ளிட்ட திரையரங்குகளில் பார்வையாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி படம் பார்த்து வருகின்றனர்.
Show comments