Advertisment

அப்பாடா... இத்தனை மாசம் கழிச்சு தொறந்தாச்சு... எப்படி இருக்கு சத்யம் தியேட்டர்? (படங்கள்)

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் பலகட்ட ஊரடங்குகளுக்கும் தளர்வுகளுக்கும் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.

Advertisment

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி அரங்கிற்குள் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரோனா அச்சுறுத்தல் குறையாத சூழலில் மக்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், தற்போது சென்னையில் பிரபலமான சத்யம் தியேட்டர் உள்ளிட்ட திரையரங்குகளில் பார்வையாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி படம் பார்த்து வருகின்றனர்.

Advertisment

sathyamcinemas theater
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe