Advertisment

புலமைப்பித்தனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த சசிகலா! (படங்கள்)

அதிமுகவின் முன்னாள் அவை கவிஞர் புலமைப்பித்தன் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 31ஆம் தேதி அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (07.09.2021) சசிகலா அவரது உடல் நிலை எப்படி உள்ளது என்று நேரில் பார்த்து நலம் விசாரித்துச் சென்றார்.

Advertisment

Chennai visit sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe