ADVERTISEMENT

சரவணபவனில் ஆயிரம் கிலோ ப்ளாஸ்டிக் பறிமுதல்!!!

11:09 AM Jan 30, 2019 | kamalkumar

ADVERTISEMENT



ADVERTISEMENT

சென்னை வடபழனியில் உள்ள சரவணபவன் ஹோட்டலில் ஆயிரம் கிலோ பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்திருப்பதாகவும், புகாரை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் நெகிழி பாக்ஸ்கள், பைகள் என ஆயிரம் கிலோவை பறிமுதல் செய்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT