காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடியை இன்று (24/09/2019) மீண்டும் எட்டியுள்ளது. அதேபோல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9,097 கன அடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காகஅணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.