சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,001 கனஅடியில் இருந்து 7,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு 5,000 கனஅடியில் இருந்து 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கான நீர்திறப்பு வினாடிக்கு 700 கனஅடியில் இருந்து 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக தொடரும் நிலையில் நீர்இருப்பு 93.47 டிஎம்சியாக இருக்கிறது.தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணை உட்பட பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.