சேலம்அழகாபுரம்பெரியபுதூரைச்சேர்ந்தமாதுமகன்ஜீவா(வயது 24).ரவுடியானஇவர் டிசம்பர் 12 ஆம்தேதி மிட்டா புதூரில் வசிக்கும் அவருடைய பாட்டி ஜெயலட்சுமியின் வீட்டிற்குச் சென்றுமது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர்மறுத்ததால்,அவரைதெருவுக்குஇழுத்துவந்துதாக்கி உள்ளார். அவரை தடுக்க முயன்ற அக்கம்பக்கத்தினரிடம்கத்தியைக்காட்டிமிரட்டிவிட்டுத்தப்பிச் சென்றுவிட்டார்.இதுகுறித்து ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் அழகாபுரம்காவல்நிலைய காவல்துறையினர் ஜீவாவை சம்பவத்தன்று கைது செய்தனர்.
காவல்துறைவிசாரணையில்,பழையஇரும்புபொருட்களைவாங்கிவிற்பதில்ஏற்பட்டதகராறுதொடர்பாககடந்தஅக்டோபர்மாதம்பெரியபுதூரைச்சேர்ந்தபெருமாள்,அவருடையமனைவிஆகியோரை கையாலும் கற்களாலும் தாக்கியதாகஒருவழக்குஇதேகாவல்நிலையத்தில் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் ஜீவாமீதுவழக்குப்பதிவு செய்யக் காரணமாக இருந்ததாக அதே பகுதியைச் சேர்ந்தபெரியசாமி,அவருடையமனைவிஆகியோர்மீதுஆத்திரம்கொண்டஜீவா அவர்களையும் மதுபான பாட்டிலால் தாக்கியுள்ளார். இதுகுறித்துஅழகாபுரம்காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்குற்றங்களில்ஈடுபட்டுவருவதோடு,சமூகஅமைதிக்குகுந்தகம்விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ரவுடி ஜீவாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோதா உத்தரவிட்டார்.அதன்பேரில் ஜீவாவை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்தனர். சேலம்மத்தியசிறையில்அடைக்கப்பட்டுள்ளஜீவாவிடம்கைதுஆணைவழங்கப்பட்டது.