Advertisment

எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!!

 sahitya academy Award Announced to writer S.Rakakrishnan

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு ஒரு முறை 24 மொழிகளில் சிறந்து விளங்கும் இலக்கிய படைப்புகளுக்குசாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும். இந்நிலையில்இந்த வருடம்பிரபல எழுத்தாளார் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ''சஞ்சாரம்'' என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Award sahitya academy SRAMAKRISHANAN writer
இதையும் படியுங்கள்
Subscribe