Advertisment

விவசாயிகள் மறுவாழ்வுக்கு ஆலோசனை- சகாயம் ஐ.ஏ.எஸ்

 Advise farmers to rehabilitate

புயலால் பாதித்த விவசயிகளுக்கானமறுவாழ்வு திட்டங்களை முன்னெடுக்க அரசுக்குஆலோசனை தருவோம் என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தஅவர்,

Advertisment

எனக்கு தரப்பட்ட சிறு அதிகாரத்தை கொண்டு பெரிய உதவிகளை செய்ய இயலாது. ஆனால் புயல் பாதிப்பில் சிக்கி இருக்கும் விவசாயிகளின் மறுவாழ்வுக்கான திட்டங்களை முன்னெடுக்க அரசிற்கு ஆலோசனை தருவோம் என கூறினார்.

former kaja cyclone sagayam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe