Skip to main content

ஊரக உள்ளாட்சித் தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

Rural Local Government Election - Nomination Completion Completed!

 

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (22/09/2021) மாலை 05.00 மணியுடன் நிறைவடைந்தது. மனுத்தாக்கல் தொடங்கிய கடந்த ஆறு நாட்களில் 64,299 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனுக்கள் மீது நாளை (23/09/2021) பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற செப்டம்பர் 25- ஆம் தேதி கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இதனிடையே, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட தேர்தல் நடைபெற மாவட்டங்களில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 


 

சார்ந்த செய்திகள்