Skip to main content

அர்ஜுன் டாங்க்- ஆவடி ஆலைக்கு ரூபாய் 7,523 கோடிக்கு ஆர்டர்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

 

Rs 7,523 crore order for Arjun Tank-Avadi plant

 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று (23/09/2021) தெரிவித்துள்ளதாவது, "சென்னை ஆவடியில் உள்ள ராணுவ தொழிற்சாலையில் அர்ஜுன் டாங்க்குகள் தயாரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆர்டர் அளித்துள்ளது.

 

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 118 அர்ஜுன் எம்கே- 1ஏ ரக டாங்குகளை அளிக்க தயாரிக்க ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்டரின் மதிப்பு ரூபாய் 7,523 கோடி" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்