style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னை ஓட்டேரியில் ரவுடி அப்பு என்பவர் 5 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்பட்டுள்ளான்.
முன்விரோதமாக நடைபெற்ற கைகலப்பில்ரவுடி அப்பு என்கின்ற தினேஷ் கொலை செய்யப்பட்டதாக ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.