Skip to main content

ஏரிக்குள் புதைந்து இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

வேலூர் அடுத்த பொய்கை குக்லா ஏரிக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அஜித்குமார் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தினேஷ்குமார் ஆகிய இருவரும் பிப்ரவரி 29 ந்தேதி சென்றுள்ளனர்.

incident in vellore

 

இருவர் ஏரியில் தவறி விழுந்துள்ளனர். ஏரியின் உள்புறத்தில் என்பதால் மண்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மீட்கும் வேலைகள் நடைபெறுகின்றன.

 

சார்ந்த செய்திகள்