சென்னை, மதுரை விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

குடியரசுத்தினத்தை முன்னிட்டு சென்னை, மதுரை விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் 12 இடத்திலும், மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பார்வையாளர் மாடம் மூடப்பட்டுள்ளது.

republic day chennai and madurai, trichy airport high security protection

மங்களூரு விமான நிலையத்தில் நேற்று (20.01.2020) வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

airport Chennai high security alert madurai republic day
இதையும் படியுங்கள்
Subscribe