குடியரசுத்தினத்தை முன்னிட்டு சென்னை, மதுரை விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை விமான நிலையத்தில் 12 இடத்திலும், மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பார்வையாளர் மாடம் மூடப்பட்டுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
மங்களூரு விமான நிலையத்தில் நேற்று (20.01.2020) வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.