மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும்நீட் தேர்வை நிறுத்த சட்டமன்றத்தை கூட்டி மீண்டும் நீட்தேர்வை ரத்து செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றிஜனாதிபதிக்கு அனுப்பி ஒப்புதலை பெறும்படி தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
குளிர்கால சட்டமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்டி அடுத்த நீட் தேர்வு வருவதற்குள் நீட் ரத்து மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஜனாதிபதியிடன் ஒப்புதல் பெறவேண்டும்.அப்பொழுதுதான்மாணவர்களின் மருத்துவ கனவு இனியும் சிதைக்கப்படுவது தடுக்கப்படும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.